✨பெருந்தலையூர் கிராமம் , செங்குந்தர் குலம், சொக்கமுதலி கூட்டம் அருள்மிகு ஶ்ரீ மகிழவனநாதர் சுவாமி, ஶ்ரீ கன்னிமார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஆகஸ்டு 22-ஆம் தேதி, காலை 8:30 முதல் 10:15 மணிக்குள் நடைபெறும். அனைவரும் வருக... இறையருள் பெறுக...✨

Donate Us